தமிழகம் முழுவதும் போராட்டங்கள்- பல்லாயிரக்கணக்கானோர் கைது

  • 6 years ago
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் மறியலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டுள்ளன.

Opponent parties conducts rail blockade in Tamilnadu demanding Cauvery management board. Many have been arrested, Many rails have been stopped on the way.

Recommended