இசையமைப்பாளர் இளையராஜா மீது போலீசில் புகார்!
  • 6 years ago
இயேசு கிறிஸ்து பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியைப் போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். அடிக்கடி டாக்குமென்டரி பார்ப்பதை நான் வழக்கமாக கொண்டுள்ளேன்.

Christian organisation given complaint against music director Ilayaraja with Chennai Comissioner of police to take action for his speech about Jesus christ.
Recommended