திட்டமிட்டபடி அமமுக சார்பில் உண்ணாவிரதம் நடக்கும் - தங்கத்தமிழ் செல்வன்- வீடியோ

  • 6 years ago

உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து வரும் 25 தேதி தஞ்சையில் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்

Recommended