பத்திரிக்கையாளர்களிடம் கோபப்பட்ட விராட் கோஹ்லி- வீடியோ
  • 6 years ago
இந்திய கேப்டன் கோஹ்லி மீண்டும் பத்திரிக்கையாளரிடம் கோபமாக பேசி இருக்கிறார். ஏற்கனவே டெஸ்ட் தொடர் முடிந்த போது கோபமாக பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது.

ஒருநாள் தொடரை மிகவும் எளிதாக வென்று இருக்கிறது. ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா தொடரை முதல்முறையாக இந்தியா கைப்பற்றியது.

டெஸ்ட் தொடரில் மட்டுமே இந்திய அணி மோசமாக விளையாடியது. 2-1 என டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. அப்போது இந்திய அணியின் பேட்டிங் தேர்வு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. அது குறித்த கேள்விகளுக்கு கோஹ்லி மிகவும் கோபமாக பதில் அளித்து இருந்தார்.
Recommended