நாசாவால் முடியாததை முடித்த தனியார் நிறுவனம்!

  • 6 years ago
உலகில் பெரிய நாடுகள் எல்லாம் விண்வெளி துறையில் முக்கியமான பங்காற்றி வருகிறது. ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் சில தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் முக்கியமான மைல்கல்லை எட்டி வருகிறது.

அந்த வகையில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் கோடிஸ்வரர்களில் ஒருவரான 'எலோன் மஸ்க்' என்பவரின் நிறுவனம் ஆகும் இது.

இந்த நிறுவனம் தற்போது உலகிலேயே பெரிய ராக்கெட்டை ஏவ இருக்கிறத., அந்த ராக்கெட் இன்று மதியம் ஏவப்படும்.இந்த ராக்கெட்டிற்கு ''ஃபல்கான் ஹெவி'' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். 18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையாக வேகமும் இதில் இருக்கிறது. இதன் மூலம் மனிதர்களை எளிதாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று இந்த ராக்கெட்டிற்கு ''ஃபல்கான் ஹெவி'' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். 18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையாக வேகமும் இதில் இருக்கிறது. இதன் மூலம் மனிதர்களை எளிதாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று





All set to launch Falcon Heavy rocket today afternoon. It is known as the worlds's largest and most power full rocket. It has created by Space X Company which is a private space research company run by Elon Musk.

Recommended