தனியார் நிதி நிறுவனம் 15 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி

  • 6 years ago
மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை விழுப்புரதத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக பணம் செலுத்தி வந்துள்ளனர்.

Recommended