ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாக வெளியான தகவல் குறித்து உண்மை

  • 6 years ago
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததில் இருந்து மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயாவுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். அமிதாபின் பங்களாவான ஜல்சாவில் தான் அவர்கள் வசித்து வருகிறார்கள். ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகவே ஆகாது என்று சில காலமாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் ஐஸுக்கும் நாத்தனார் ஸ்வேதாவுக்கும் பிரச்சனை என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

Aishwarya who is married to Abhishek Bachchan is moving out of Amitabh Bachchan's house. There has been rumours that aishwarya rai and jaya bachchan doesnt get along well. And recently we read that aishwarya rai fought with her sister-in-law shwetha bachchan as well.

Recommended