மூன்றாவது நாளாக எம்எல்ஏ போராட்டம் சிறப்பு பேட்டி- வீடியோ
  • 6 years ago

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் மனோதங்கராஜ். இவர் கடந்த மூன்று தினங்களாக புலியூர் குறிச்சி பகுதியில் கடந்த ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் குமரியை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், இனிவரும் காலங்களில் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் குறித்து எம்ல்ஏ மனோ தங்கபாண்டியன் ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதை இப்போது பார்க்கலாம்…

Des : The MLA is conducting a third day with his supporters to emphasize various demands, including providing relief for storm victims and ensuring the safety of fishermen.

Recommended