மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு- வீடியோ

  • 6 years ago
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் நடத்திய சுப்பாக்கி சூட்டை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படையினர் எல்லை தான்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் இரண்டு மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்திய மீனவர்கள் தங்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு குறித்து மத்திய அரசு விசாரணை செய்து கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Dis : Fishermen have declared that fishing fishermen are fishermen

Recommended