வாலிபர் மரண வழக்கு.. மாரியப்பனின் பெயரை சேர்க்க நீதிமன்றம் உத்தரவு-வீடியோ

  • 7 years ago
சேலத்தில் இளைஞர் ஒருவர் மர்ம மரண வழக்கில் பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பனின் பெயரை சேர்க்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chennai HC orders to file case on Paralympic Mariyappan in the mysterious death of youth in Salem.

Recommended