பிரமோட்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு தீவிரம்-வீடியோ

  • 7 years ago
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 23-ஆம் தேதி பிரமோட்சவம் தொடங்கி அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அனந்தபுரம் டி.ஐ.ஜி கூறியுள்ளார்.

Tight Security in Tirupati Temple.

Recommended