Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/28/2025
2011 ஆம் ஆண்டு அறிவாலயத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அப்போது சிறு பையனாக இருந்த தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதிக்கு இப்போது வரை அமலாக்கத்துறை என்றால் பயம் தான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

Category

🗞
News

Recommended