Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/28/2022
#cithiraitv #சித்திரை டிவி #தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் 3 வது புத்தக திருவிழாவின் 6 வது நாள் நிகழ்ச்சியினை அத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி கனிமொழி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், எழுத்தாளரும், சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் சாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் பேசிய போது.,

Category

😹
Fun

Recommended