சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்; என்ன காரணம் தெரியுமா?

  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பணிகள் முழுமையடையாத நிலையில் வசூல் செய்து வரும் சுங்கச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended