விருதுநகர் அருகே மரத்தின் மீது மோதிய அரசுப் பேருந்து; 10 பேர் படுகாயம்;

  • 2 years ago
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 10 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி.

Recommended