ஆளில்லாத வீட்டில் 50 சவரன் தங்க நகை கொள்ளை; திருடர்கள் துணிகரம்!

  • 2 years ago
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தோணுகாலில் ஆளில்லாத வீட்டில் பீரோவை உடைத்து சுமார் 50 சவரன் தங்கநகை கொள்ளை - வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற போது கொள்ளையர்கள் கைவரிசை

Recommended