பேருந்து ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; அதிரடி காட்டிய அதிகாரிகள்!

  • 2 years ago
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிக்கபட்டு வைக்கபட்டிருந்த கடைகளை அகற்றி சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட பழங்கள் தின்பண்டங்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

Recommended