பிரியாணி அண்டாவை திருடும் மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள்!

  • 2 years ago
மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பாத்திரக் கடையில் வைக்கப்பட்டிருந்த பிரியாணி அண்டாகளை திருடும் மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended