ஓசூர் அருகே அரசு பேருந்து துரத்த முற்படும் ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதி.
  • 2 years ago
ஓசூர் அருகே அரசு பேருந்தை துரத்த முற்படும் ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதியடைந்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
Recommended