யஷ்வந்த்பூர் ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

  • 2 years ago
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் யஷ்வந்த்பூர் ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

Recommended