தேனியில் கொட்டும் மழையில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

  • 2 years ago
தேனி மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிவகாமி அம்மன் - பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம். கொட்டும் மழையில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

Recommended