இருளர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளி; எம் பி ரவிக்குமார் கோரிக்கை!

  • 2 years ago
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடி இருளர்,ஆதிதிராவிட மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக அரசு துவங்க வேண்டும் என எம் பி ரவிக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Recommended