உயரதிகாரிகள் மீது புகார்; நெல்லையில் மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை!
  • 2 years ago
நெல்லையில் மனித உரிமை ஆணைய நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் போலீசார் மற்றும் அரசு உயரதிகாரிகள் மீது கூறப்பட்ட 52 புகார்கள் குறித்து இன்று விசாரணை நடத்தினார்.
Recommended