விவசாயிகளுக்கு நல்ல வார்த்தை கூறிய திருச்சி கலெக்டர்!

  • 2 years ago
விவசாயிகளுக்கு 2 மடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் கிடைப்பதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் - திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பேச்சு ...