Sri lanka Crisis: தமிழகத்தில் தஞ்சமாகும் தமிழர்கள் | OneIndia Tamil
- 2 years ago
16 refugees land in Tamilnadu as economic crisis strangles Srilanka very badly.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் அங்குள்ள தமிழர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு தஞ்சமடைந்துள்ளார்கள்.