நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்!

  • 2 years ago
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாய சங்க மாநில செயலாளர் உதயகுமார் மற்றும் மாநில இளைஞர் அணி தலைவர் சுபாஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Recommended