இரவில் ரேசன் அரிசி கடத்தல்; உஷாரான மக்கள் - சிறைபிடித்த திருநங்கை!

  • 2 years ago
சேலம் மாவட்டத்தில் இரவு நேரத்தில் ரேஷன் அரிசியை  கடத்தி வந்த லாரியை திருநங்கை மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended