அரசு பேருந்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; நடத்துனர் பாலியல் சீண்டல்!

  • 2 years ago
நடத்துனராக பணியாற்றிய ஈரோட்டை சேர்ந்த பூவேந்திரன் என்பவர் அந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அப்பெண் கோவையில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Recommended