பட்டா மட்டுமே ஒரே தீர்வு - முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருந்ததியர் காலனியில் 7 தலைமுறையாக வசித்துவரும் பொதுமக்களிடம் தூய்மை பணியாளர்கள் தேசிய ஆணைய தலைவர் வெங்கடேசன் குறைகளை கேட்டறிந்தார்.

Recommended