அதிக சத்தத்தை எழுப்பும் ஹாரன்கள்; கழற்றி எறிந்த ஆர் டி ஓ!

  • 2 years ago
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை ஆர்.டி.ஒ தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Recommended