புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு தர்ணா போராட்டம்!

  • 2 years ago
புதுச்சேரியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளமும், ஒய்வு பெற்றவர்களுக்கான ஒய்வூதியமும் புதுச்சேரி அரசே நேரடியாக வழங்கிட வேண்டும் என ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் சட்டப்பேரவை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended