"எங்களை வாழ விடுங்கள்" கதறும் பெண்கள்!

  • 2 years ago
ராணிப்பேட்டை அடுத்த மேல்விஷாரம் சாதிக் பாஷா நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்
தற்போது அரசு அறிவிப்பின் காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியானது நடைபெற்று வரும் நிலையில் பல ஆண்டு காலமாக வசித்துவிட்டு தற்போது வெளியேற்றப் படுவதன் காரணமாக அப்பகுதியில் வசித்த இருந்த குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Recommended