சிப்காட் அமைக்க எதிர்ப்பு; முற்றுகையிட்ட மக்கள்!
  • 2 years ago
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுக்கா தத்தனூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் சிப்காட் தொழில் பூங்கா அமையாது என அரசாணை மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
Recommended