தர்மபுரிக்கு கிடைத்த வரப்பிரசாதம்; குஷியில் மக்கள்!

  • 2 years ago
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்ற 3 புதிய அவசரகால 108 ஊர்திகளின் சேவை ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி இன்று கொடியசைத்து ஊர்திகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

Recommended