தனியாரிடம் எல் ஐ சி; தொழிலாளர்கள் அப்செட்; சிக்கலில் மத்திய அரசு!

  • 2 years ago
வேலூரில் ஆயுள்காப்பீட்டு கழக மண்டல அலுவலகம் வெளியில் எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது எனவும் தொழிலாளர் நல சடங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டு கழக ஊழியர்கள் தர்ணா போராட்டம்