குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்; வேதனையில் விவசாயிகள்!

  • 2 years ago
விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள ஆவணிப்பூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வேதனை.

Recommended