என்கிட்ட மோதாதே; சீறிப்பாய்ந்த காளைகள்; ரசித்த பொதுமக்கள்

  • 2 years ago
சீலேரி கிராமத்தில் காளை விடும் திருவிழா திரளான காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாரம்பரிய விழாவில் கலந்துகொண்டு காளைகள் ஓடியதை பார்வையிட்டனர்

Recommended