இறகுப்பந்து போட்டி: தங்கம் வென்று அசத்திய காரைக்குடி இளைஞர்!

  • 2 years ago
நேபாளில் நடத்தப்பட்ட சர்வதேச அளவிலான போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு விளையாட்டில் 7000 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர் . அதில் இறகுபந்து போட்டியில் இரட்டையர் பிரிவில் 22 வயது உட்பட்டோருக்கான போட்டியிலும் தங்கம் வென்று மேலும் மேலும் சாதனை படைத்து தனது சொந்த நாடான இந்திய தேசத்திற்கும் , தமிழ்நாட்டிற்கும் , சிவகங்கை மண்ணிற்கும் , சொந்த ஊரான காரைக்குடிக்கும் பெருமை சேர்த்துள்ளார். விளையாட்டு வீரரான பாலாஜி ஸ்ரீனிவாசன்.

Recommended