பாறையில் நோட்டம் விடும் முதலைகள் - அச்சத்தில் கிராம மக்கள்!
  • 2 years ago
காவிரி ஆறு கோடைக்கு முன்னரே தண்ணீரியின்றி வறண்டு வெறும் பாறைகள் மட்டுமே தெரிகிறது. இதனால் தண்ணீருக்குள் இருக்கும் முதலைகள் தண்ணீரைவிட்டு வெளியே வந்து பாறைகள் மீது படுத்துள்ளது. இந்த முதலைகள் ஆற்றிலிருந்து வெளியேறி அருகே உள்ள கிராமத்திற்குள் புகுந்து விடுமே என கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்
Recommended