வாக்கு எண்ணும் மையங்களில் யாருக்கு அனுமதி? - வேலூர் ஆட்சியர் அறிவிப்பு!

  • 2 years ago
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுவதால், வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் மற்றும் முகவர்களை தவிர வேறு யாரும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி

Recommended