கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் மோதல்; நள்ளிரவில் சூறையாடப்பட்ட வீடு!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைய நகரட்சியில் வாக்குப்பதிவின் போது கம்யூனிஸ்டு காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. நள்ளிரவில்
டிஒய்எப்ஐ மார்த்தாண்டம் வட்டார செயலாளர் வீடு சூறையாடப்பட்டு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended