திமுக அரசு இதை செய்யக்கூடாது - காங்கிரஸ் எம்பி பேட்டி!

  • 2 years ago
80% மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே விவசாய நிலங்களை கையகப்படுத்த முடியும் என்பதால், 5வது சிப்காட் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார் கூறியுள்ளார்.

Recommended