கோவையில் தேவாலயத்தில் கல்வீச்சு.. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சமூகவிரோதிகளை தேடும் போலீஸ்

  • 2 years ago
கோவை : கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/mysterious-persons-throw-stones-at-a-christian-church-in-coimbatore-446429.html

Recommended