#cithiraitv #திருமாவளவனின் எண்ணம் தமிழகத்தில் நிறைவேறாது பாஜக அண்ணாமலை அதிரடி பேட்டி |

  • 2 years ago
#cithiraitv #டிஜிபி திமுக வின் இணையதள நிர்வாகிகளின் போஸ்ட் ஐயும் பார்த்து நடுநிலையாக செயல்பட வேண்டும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அதிரடி பேட்டி

தமிழ்நாடு சிவசேனா கட்சியை பாஜகவுடன் இணைக்கும் நிகழ்ச்சி சென்னை பட்டாளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட தங்களை பாஜகவுடன் இணைத்து கொண்டனர் நிகழ்ச்சிக்குப் பின் தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் :- தமிழக டிஜிபி பொருத்தவரை நடுநிலையாக அனைத்து கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள எட்டரை கோடி மக்களுக்கும் நியாயம் நீதி வழங்கக்கூடிய பதவி ., திமுக சமூக வலைத்தளங்களில் வரும் போஸ்ட் எப்படி இருக்கிறது பாஜக போஸ்ட் எப்படி இருக்கிறது என நீங்களே பார்க்கலாம் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும் ஆனால் சமமாக இல்லை நடுநிலையாக டிஜிபி இருக்க வேண்டும் ., இரண்டு வாரத்திற்கு மூன்று அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் சிவசேனா கட்சியினுடைய மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்கள். ., பாஜகவை சேர்ந்த இருபத்தி ஒரு நபர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது திமுகவை சேர்ந்த ஒருவர் மீது கூட வழக்கு போடப்படவில்லை., ., பாரத பிரதமரின் வருகையை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முதலமைச்சர் இருப்பார் என நம்புகிறோம்., ., கே எஸ் அழகிரி அவர்கள் ஒரு பல்லில்லாத பாம்பாக செயல்பட்டு வருகிறார். ., கேரளாவில் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட பாஜக நிர்வாகி விவகாரத்திற்கு தமிழக பாஜக கடும் கண்டனம்., கேரள முதல்வர் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு...அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் முதலில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர் அப்பொழுது தெரியவில்லையா கோரோன தோற்று., கொளத்தூர் தொகுதியில் இடிக்கப்பட்ட 58 வீடுகளை பற்றி பாஜாக கையில் எடுக்கும் என பேட்டியில் தெரிவித்துள்ளார்

Recommended