#சபரிமலை ஐயப்பன் புனித ஆன்மீக யாத்திரை 31. 10. 2021# விஷேட ஊடக சந்திப்பு..#Press meet News
- vor 3 Jahren
உலகக் கோவில்#Press meet News #
31.10.2021. கடந்த ஆண்டு அசாதாரண சூழ்நிலை காரணமாக சபரிமலை புனித யாத்திரை தொடரமுடியாமல் போனது இம்முறை சபரிமலை யாத்திரை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு. இன்று 31-10-2021- ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு. சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீடத்தில் ..சர்வதேச இந்துமத குருபீடாதிபதி -சபரிமலைக் குருமுதல்வர் -மஹாராஜ ராஜகுரு-ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார். தலைமையில் நடைபெற்றது.. அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடத்தின் மூலம் கடந்த 40..ஆண்டுகளாக சபரிமலை புனித யாத்திரை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது
31.10.2021. கடந்த ஆண்டு அசாதாரண சூழ்நிலை காரணமாக சபரிமலை புனித யாத்திரை தொடரமுடியாமல் போனது இம்முறை சபரிமலை யாத்திரை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு. இன்று 31-10-2021- ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு. சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீடத்தில் ..சர்வதேச இந்துமத குருபீடாதிபதி -சபரிமலைக் குருமுதல்வர் -மஹாராஜ ராஜகுரு-ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார். தலைமையில் நடைபெற்றது.. அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடத்தின் மூலம் கடந்த 40..ஆண்டுகளாக சபரிமலை புனித யாத்திரை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது