ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க களமிறக்கப்பட்ட சிப்பிபாறை நாய்.. எப்படி பட்டது தெரியுமா?

  • 3 years ago
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினக்குடியில் 3 பேரை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலியை தேடி கண்டுபிடிக்க சிப்பிபாறை நாய் முதல்முறையாக களம் இறக்கப்பட்டுள்ளது.

Sippiparai dog has been brought down for the first time in search of tiger that bit 3 people at masinakudi near gudalur

Recommended