"வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டறாங்க" மூதாட்டி கண்ணீர்
- 3 years ago
கரூர் மாவட்ட ஆட்சியர்l அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தீ குளிக்க முயற்சி - தன் வீடு மற்றும் காலி இடத்தை 4 பேர் காலி செய்யச் சொல்வதாக குற்றச்சாட்டு. கரூர் மாவட்டம் பொருந்தாலூரை அடுத்த தெலுங்கப்பட்டியை சார்ந்தவர் மாரியாயி. வயது 65. அந்த கிராமத்தில் சுமார் 20 ஆண்டுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகிறார். கணவர் முத்துச்சாமி இயற்கை எய்துவிட்ட நிலையில் 2 மாற்றுத் திறனாளி பெண் பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில், அதே பகுதியை சார்ந்த தென்னூரான், முத்துலட்சுமி, கணேசன், சாந்தி ஆகியோர் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றனர்.
karur grandma police complaint
karur grandma police complaint