இருக்கப்பட்டோர் துணி, நகைக்கடைகளில் .. இல்லாதபட்டோர் நகை அடகுக் கடைகளில்.. நேற்று நடந்தது இதுதான்!

  • 3 years ago
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அடுத்து நேற்றைய தினம் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அனைத்து கடைகளிலும் நிற்க இடமில்லாமல் குவிந்த கூட்டத்தால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
People mass gathering in Arni ahead of full lockdown.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/people-mass-gathering-in-arni-ahead-of-full-lockdown/articlecontent-pf552154-421850.html

Recommended