இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதி.. கர்நாடகா எல்லையில் தீவிர சோதனை

  • 3 years ago
other states people are allowed only if they have e-pass : police check at Karnataka border
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தமிழக மாநில எல்லையாக. உள்ள ஜூஜூவாடியில், வருவாய்துறை அதிகாரிகள் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையை நடத்தி வருகின்றனர்.

Recommended