பிரதமர் Modi- உடன் தனியே சந்தித்து பேசிய OPS மற்றும் EPS
  • 3 years ago
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனியாக 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edappadi Palanisamy and O Paneer selvam discussed with PM Narendra Modi after Chennai function over.
Recommended